Monday, July 30, 2012

தெய்வீக அளவுகோல்கள் 

என் அன்பிற்குரிய நண்பர்களே,

          எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது.எத்தனை முறை மந்திரங்கள் ஜபிக்கப்பட்டன.எத்தனை முறை விளக்குகள் ஏற்றப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.எத்தனை முறை மணி அடிக்கப்பட்டது.மறை நுல்கள் வாசிக்கப்பட்டன போன்றவற்றால் மனித செயல்களை தெய்வீக அளவு கோள்கள் மதிப்பிடப்படுவதில்லை.

No comments:

Post a Comment